அரச வேலை வாய்ப்பிற்காக அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படும் இளையோர்! குருசாமி சுரேந்திரன்….

அரச வேலை வாய்ப்பிற்காய் தமிழ் இளைஞர் , யுவதிகள் அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படுவதாகவும் இந்த நிலையை மாற்றியமைக்க இளைஞர், யுவதிகளை தன்னோடு ஒன்றிணையுமாறும் குருசாமி சுரேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளருமான சுரேந்திரன் குருசுவாமி இது தொடர்பாக இன்று விடுத்துள்ள ஊடகக்குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரச வேலை என்பது அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்வதற்காக காலத்திற்கு காலம் ஏற்படும் வெற்றிடங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப … Continue reading அரச வேலை வாய்ப்பிற்காக அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படும் இளையோர்! குருசாமி சுரேந்திரன்….